Thursday, July 11, 2013

அவள் ( கிறுக்கல்கள்) 002



திக்கு தெரியாமல்
இருக்கும் போது
ஆன்லைனில் உன்
பச்சை பல்பு
எரியும் போது
உலகமே என்
கையில் இருக்குமடி...

-------------------------------


 
கொஞ்சி பேசும்
அவள் மழலை
மொழியிலும்
சிரிப்பிலும்
வீழ்ந்த நான் இனி
எழ வாய்ப்பே இல்லை.....

 -------------------------------

 உன் கோபத்துக்கும்
கொஞ்சலுக்கும்
அடிமையடி நான்....

 -------------------------------



வெட்கப்பட்டு
மறைக்கிறாள்
அவளின் குட்டி
தொப்பையை !!
அது தான்
அழகு என்று
அறியாமல் !!!

 -------------------------------

அவளை உரித்து
வைத்து வடிவமைத்தேன்
கவிதையை...
ஆனால் வெட்கத்தில்
எழுத்துக்கள் வர
மறுக்கின்றன...

 -------------------------------



எனக்கொரு கவிதை
எழுதுடா என கேட்டாள்
அவளுக்காக எழுதினேன்
உச்சி முதல் பாதம்
வரை அவள் அழைகை
கவிதையாய் என் இதழ்களில்....

10 comments:

  1. எதார்த்தமான கவிதிகள்...

    ReplyDelete
  2. நீங்க கிறுக்குனது உங்க வீட்டு அம்மணிக்கு தெரியுமா?!

    ReplyDelete
  3. அது யாரோ
    அவள் யாரோ

    யாரோ அவள்
    வந்தது கவிதையாக!?

    ReplyDelete
  4. கவிதையைவிட படங்கள் கவிதையை அழகாக்குகின்றன..

    ReplyDelete
  5. யதார்த்தமான வரிகளில்.. அழகிய கவிதை...

    ReplyDelete
  6. ரசிக்க வைத்தன அத்தனை சிறு கவிதைகளும்

    ReplyDelete
  7. கடைசி கவிதை மிக நன்றாக இருந்தது... எல்லா கவிதைக்கும் படங்களை தேர்வு செய்து பிரசுரித்தவிதம் மிக அருமை...

    ReplyDelete
  8. அட! மயக்கிவிட்டாளே.:)

    காதல் தெறிக்கிறது.

    ReplyDelete