பதிவர் சந்திப்பு கோவையில் தான் முதன் முதலாக நடைபெற்றது என்று
படித்துள்ளேன். கோவை பதிவுலக முன்னோடிகள் பலர் தற்போது அதிகம்
எழுதுவதில்லை புதிதாக எழுதும் நண்பர்கள் எல்லாம் ஒன்றினைவோம் என்று நான்,
கோவை நேரம் ஜீவா, தமிழ்பேரண்ட் சம்பத் ஆகியோர் பேசும் போது இந்த உரையாடலும்
வந்தது. உடனே சம்பத் கோவை பதிவர்களுக்கு என் www.kovaibloggers.in
என்ற வெப்சைட்டை உருவாக்கினார். மேலும் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி,
மேட்டுப்பாளையம் மற்றும் உடுமலை போன்ற பகுதியில் உள்ள நண்பர்கள் எல்லாம்
ஒன்றினைந்து ஒரு பதிவர் குழுமம் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்து
ஆரம்பித்தோம். அதில் வெற்றியும் கண்டோம்.
இரண்டு நாட்களில் 40 நண்பர்கள் இணைந்தனர் இதில் பேஸ்புக் நண்பர்களையும் அழைத்தோம் ஆனால் அவர்கள் யாரும் இணையவில்லை. இன்றும் நிறைய பதிவர்கள் இணையாமல் உள்ளனர் அவர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தற்போது கிட்டத்தட்ட 50 பதிவர்கள் நண்பர்களாக எங்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர் இது மகிழ்ச்சியான ஒன்று தான்...
குழும பதிவர்கள் எல்லாம் பரஸ்பர அறிமுகம் வேண்டும் என்பதற்காக சிறு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று கலந்து ஆலோசிக்கும் போது இரண்டு மூன்று தேதிகள் தள்ளிப்போய்கொண்டே இருந்தது ஆனால் சந்திதித்த பாடில்லை இதனால் முதலில் பல தேதிகள் அறிவித்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு மினி பதிவர் சந்திப்பு வேண்டும் என்று வாரநாட்கள் அல்லாமல் இடைப்பட்ட நாளில் வைக்கலாம் என்று முடிவெடுத்து மே 31 அன்று வைக்கலாம் என்று வைத்தோம். இச்சந்திப்பில் நாங்கள் எதிர்பார்த்தது 10 பேர் தான் என்று நினைத்தோம் ஆனால் வந்தது இருந்தது 17 பேர் இது மிக்க மகிழ்ச்சியான ஒன்று.
இந்நிகழ்ச்சிக்கு முடிந்தவர்கள் வரவும் வர இயலாதவர்கள் அடுத்த சந்திப்பில் நிச்சயம் சந்திக்கலாம் என்று அறிவித்திருந்தோம் அதே போல் அடுத்த கோவை குழும நண்பர்கள் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளது அதில் கலந்து கொள்ள கோவையைச் சேர்ந்த பதிவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இது வரை உறுப்பினர் ஆகாத நண்பர்கள் kovaibloggers@gmail என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்...
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
இரண்டு நாட்களில் 40 நண்பர்கள் இணைந்தனர் இதில் பேஸ்புக் நண்பர்களையும் அழைத்தோம் ஆனால் அவர்கள் யாரும் இணையவில்லை. இன்றும் நிறைய பதிவர்கள் இணையாமல் உள்ளனர் அவர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தற்போது கிட்டத்தட்ட 50 பதிவர்கள் நண்பர்களாக எங்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர் இது மகிழ்ச்சியான ஒன்று தான்...
குழும பதிவர்கள் எல்லாம் பரஸ்பர அறிமுகம் வேண்டும் என்பதற்காக சிறு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று கலந்து ஆலோசிக்கும் போது இரண்டு மூன்று தேதிகள் தள்ளிப்போய்கொண்டே இருந்தது ஆனால் சந்திதித்த பாடில்லை இதனால் முதலில் பல தேதிகள் அறிவித்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு மினி பதிவர் சந்திப்பு வேண்டும் என்று வாரநாட்கள் அல்லாமல் இடைப்பட்ட நாளில் வைக்கலாம் என்று முடிவெடுத்து மே 31 அன்று வைக்கலாம் என்று வைத்தோம். இச்சந்திப்பில் நாங்கள் எதிர்பார்த்தது 10 பேர் தான் என்று நினைத்தோம் ஆனால் வந்தது இருந்தது 17 பேர் இது மிக்க மகிழ்ச்சியான ஒன்று.
இந்நிகழ்ச்சிக்கு முடிந்தவர்கள் வரவும் வர இயலாதவர்கள் அடுத்த சந்திப்பில் நிச்சயம் சந்திக்கலாம் என்று அறிவித்திருந்தோம் அதே போல் அடுத்த கோவை குழும நண்பர்கள் சந்திப்பு விரைவில் நடக்க உள்ளது அதில் கலந்து கொள்ள கோவையைச் சேர்ந்த பதிவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இது வரை உறுப்பினர் ஆகாத நண்பர்கள் kovaibloggers@gmail என்னும் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும்...
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
சங்கவி சதீஸ் 9843060707
சம்பத் 9965577404
ஜீவா 9894401474
31.05.2012 அன்று மினி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்த பதிவர்கள்
1. பழனி.கந்தசாமி
2. வின்சென்ட்
3. மூளிகை வளம் குப்புசாமி
4. எஸ்ஆர் சேகர்
5. கோவை சக்தி
6. மனசாட்சி
7. தமிழ் பேரண்ட்ஸ் சம்பத்
8. வீடு சுரேஷ்
9. கலாக்குமரன் செந்தில்
10. உலக சினிமா ரசிகன் பாஸ்கரன்
11.விஜிராம்
12.அகிலா
13.கோவை. மு. சரளா
14.ராமநாதன்
15.கோவை நேரம் ஜீவா
16.சங்கவி
17.இரவு வானம் சுரேஷ்
அடுத்து வரும் சந்திப்பில் கோவையைச் சேர்ந்த 50 பதிவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்...
கோவை பதிவர் மினி சந்திப்பு புகைப்படங்கள்..
எஸ்.ஆர் சேகர், வின்சென்ட் இவர்களுடன் சங்கவி சதீஸ்
கோவை சக்தி, எஸ்.ஆர் சேகர், கலாக்குமரன், பழனி.கந்தசாமி
கலாக்குமரன்
முகம் தெரியாதவர் நண்பர் மனசாட்சி.
கோவை நண்பர்களே மீண்டும் சந்திப்போம் விரைவில்... அடுத்து அனைத்து ஊர் நண்பர்களும் விரைவில் சந்திப்போம் மெகா பதிவர் சந்திப்பில்.....