வந்தாரை வாழ வைக்கும் சென்னை நம் அன்னை... இது உண்மை தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஊரில் இருந்து வேலை தேடி புறப்படும்போது சென்னை போகிறேன் என்ற பெருமையாக பேசுவோம் உண்மையாவா பட்டணத்துக்கு போறியா என்பார்கள்..
இன்று தமிழகத்தில் பல இலட்சம் இளைஞர்கள் சென்னையில் தான் இருக்கின்றனர் என்றால் அது மிகையாகது.. தமிழில் எழுதும் பதிவர்கள் அநேகம் பேர் சென்னையில் தான் இருக்கின்றனர். சென்னையை பற்றி சொன்னால் பல பதிவுகள் எழுதலாம்.
சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு அற்புதமான பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர் மிக வரவேற்கத்தக்க செய்து இந்த சந்திப்பில் நமக்கும் நிச்சயம் பங்கு உண்டு. சென்னை பதிவர் சந்திப்பிற்காக நிறைய நண்பர்கள் வாங்க என்று தொலைபேசியில் அழைத்தனர் நிச்சயம் வருகிறேன் என்றேன். அதை விட முக்கியம் நிறைய பதிவர்களை இதுவரை பார்த்ததே இல்லை அவர்கள் வருகிறார்கள் என்றதும் மிக்க மகிழ்ச்சி..
நான் எழுதும் எழுத்தை படித்து பாராட்டும் ஊக்கமும், ஆக்கமும் தரும் நம் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேரும் போது நாம் போகமல் இருக்கலாமா? அது தவறு அல்லாவா? அதனால் போகலாமா வேண்டாமா என்ற பேச்சிற்கே இடமில்லாமல் எல்லாரும் வாங்க சந்திப்போம்... சந்தோசமாக இருப்போம்...
வாங்க பழகலாம்... சென்னை சந்திப்புக்கு வாங்க மக்களே பழகலாம்...
வாங்க பழகலாம்... சென்னை சந்திப்புக்கு வாங்க மக்களே பழகலாம்...
இதுவரை வர முயலுகிறேன் என்று சொல்பவர்கள் கூட முயலாதீங்க புறப்பட்டு வந்திடுங்க.. நம்மை வரவேற்க காத்திருக்கிறது சென்னை, காத்திருக்கிறார்கள் சென்னை நண்பர்கள்.....
என் ஜாய்
ReplyDeleteஆமாம் சங்கவி. அனைவரும் பேராவலோடு இங்கே காத்திருக்கோம் அனைவருக்கும் நட்புக் கரம் குலுக்க. திரண்டு வாருங்கள் நண்பர்களே...
ReplyDeleteநல்லா வைக்கிரீங்கையா தலைப்பு
ReplyDeleteசீக்கிரம் வந்து சேருங்க நாங்கல்லாம் Waiting
வாங்க சார் பழகலாம்... (TM 2)
ReplyDeleteஎன் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!
பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஏம்ப்பா ராசாக்களா பதிவுக்கு தலைப்பு வைக்கிறது எப்படி-னு டிப்ளமோ ஏதும் படிச்சிருக்கீகளா... படிச்ச படிப்பு வீனாப் போகக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டீகளா?... ஏம்பா... ஏன்... ஏன்...
ReplyDeleteகண்டிப்பாக போகலாம்! சந்தேகமில்லை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
வாங்க வாங்க சீக்கிரம் வாங்க வந்து சிவாவின் பேராவலை பூர்த்தி செய்யவும் .....................
ReplyDeleteரைட்டு தலைவரே...
ReplyDeleteவிழாவுல சந்திப்போம் சகோ
ReplyDeleteபழகுங்க!வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!!
ReplyDeleteசென்னையில் சந்திப்போம் - வாங்க சங்கவி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவிடுறதா இல்லை !! :)
ReplyDeleteசந்திப்பு சிறப்புற வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் (TM 8)
ReplyDeleteகுடியால் அழியுமா பதிவுலகம்?
ReplyDeleteபதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html
ரூம் போட்டு யோசிக்கிறாங்களாமா... தலைப்பு வைக்க..வாங்க வாங்க.
ReplyDelete