வீட்டுக்குள் எல்லோரும்
இருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
நீ கொடுக்கும் அந்து
ஒரு நொடி
முத்தத்திற்கு
ஈடு இணை இல்லை...
இருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
நீ கொடுக்கும் அந்து
ஒரு நொடி
முத்தத்திற்கு
ஈடு இணை இல்லை...
------------------------------------------------
அந்த தீவோலையில்
பொசுங்காத ஓர் முத்தத்தை
இன்னும்
பொத்தி பொத்தி வைத்திருக்கிறேன்
அடுத்த முறை தீ மூட்ட!!!
பொசுங்காத ஓர் முத்தத்தை
இன்னும்
பொத்தி பொத்தி வைத்திருக்கிறேன்
அடுத்த முறை தீ மூட்ட!!!
------------------------------------------------
சத்தம் வராமல்
முத்தம் தர நினைத்தேன்
உனக்கா கொடுக்கிறேன்
என்ற சந்தோசத்தில்
சுத்தி இருப்பவர்கள்
எல்லாம் திரும்பி
பார்க்கின்றனர்
நம் முத்த சத்தத்தை
கேட்டு.....
முத்தம் தர நினைத்தேன்
உனக்கா கொடுக்கிறேன்
என்ற சந்தோசத்தில்
சுத்தி இருப்பவர்கள்
எல்லாம் திரும்பி
பார்க்கின்றனர்
நம் முத்த சத்தத்தை
கேட்டு.....
------------------------------------------------
நீ வாசிக்கும்
ஒவ்வொரு
கவிதையும்
உன் உதட்டை
ருசிக்க
தோனுகிறது...
ஒவ்வொரு
கவிதையும்
உன் உதட்டை
ருசிக்க
தோனுகிறது...
------------------------------------------------
எங்கு கற்றாய்
இந்த முத்த
மந்திரத்தை
உன்னை சுற்றி
சுற்றி வர
வைக்கிறது...
இந்த முத்த
மந்திரத்தை
உன்னை சுற்றி
சுற்றி வர
வைக்கிறது...
------------------------------------------------
நீ கொடுத்த முத்தத்தை
அறை முழுவதும்
பரப்பி வைத்தேன்
அங்கிருந்து நகர
மறுக்கிறது மனது....
மீண்டும் கிடைக்குமா
என்ற ஏக்கத்தில்...
அறை முழுவதும்
பரப்பி வைத்தேன்
அங்கிருந்து நகர
மறுக்கிறது மனது....
மீண்டும் கிடைக்குமா
என்ற ஏக்கத்தில்...
------------------------------------------------
///வீட்டுக்குள் எல்லோரும்
ReplyDeleteஇருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
நீ கொடுக்கும் அந்து
ஒரு நொடி
முத்தத்திற்கு
ஈடு இணை இல்லை.////
சிம்ப்ளி சூப்பர்!!!!!!!
அனைத்து கவிதைகளும் அருமை தல..!! சூப்பர்.
ReplyDelete//
ReplyDeleteநீ கொடுத்த முத்தத்தை
அறை முழுவதும்
பரப்பி வைத்தேன்
அங்கிருந்து நகர
மறுக்கிறது மனது....
மீண்டும் கிடைக்குமா
என்ற ஏக்கத்தில்...
//
வாழ்வின் பயணத்தில் சொர்கத்தின் நிழலில் இளைபாருகிரீர்கள் போல இப்படி மழையாய் பொழிகிறது கவிதை
அத்தனையும் அருமை
அழகிய கவிதைகள்
ReplyDeleteமுத்தச் சந்தம்
ReplyDeleteமுத்தொலி இசைக்கிறது...
உங்களின் முத்தச்சத்தம்
ReplyDeleteஎங்களின் காதிலும் கூசுதுங்க நண்பரே.
அழகிய முத்த மழைத்துளி(கள்)...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)
ரைட்டு...
ReplyDeleteஅருமையான கவிதைகள். கலக்கல்
ReplyDeleteகவிதையா பின்னுறீங்க..
ReplyDeleteமுத்தான முத்தக் கவிதைகள்
ReplyDeleteபடித்து ரசித்தேன்
மனம் தொட்ட பதிவு
படங்களுடன் கவிதை அருமை
தொடர (பதிவையும்) வாழ்த்துக்கள்
முத்தக்கவிகள் மொத்தமும் அழகு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html
முத்தத்தில் நனைந்த கவிதைகள்...ஈரலிப்போடு.இரண்டாவது முத்தம் மிகப் பிடித்தது !
ReplyDeleteசத்தத்தில் வெளியான முத்தம் வரிகளாய் அருமை.
ReplyDeleteஅசத்தலான கவிதைகள்..
ReplyDelete