...........................................................
...........................................................
நான் உன்னிடம்
முத்தம்
வாங்குவதை விட
அதைக்கொடுக்கும்
முன்
சிரிப்போடு கலந்த
வெட்கத்தை உதிர்ப்பாயே
அது ஆயிரம்
முத்ததிற்கு ஈடாகாது....
...........................................................
ஒரு மழை நாளில்
உன் இதழ்
நனைத்து சென்ற
நீர் துளிகளை
நீ சுவைக்கும் போது
பற்றி எரிந்தது
என் இதழ்....
உன் இதழ்
நனைத்து சென்ற
நீர் துளிகளை
நீ சுவைக்கும் போது
பற்றி எரிந்தது
என் இதழ்....
...........................................................
அவ்வ்வ்வ்வ்வ் எல்லாமே டாப்பு தல!
ReplyDeleteபத்மப்ரியாவே ஒரு கவிதைதானே! அவங்க படம் மட்டும் போட்டா போதாது... இதுல கவிதை வேற போடனுமா! ஹி ஹி ஹி!
ReplyDeleteகடைசி இரு கவிதைகளை மிகவும் ரசித்தேன்..
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteஅழகிய முத்தங்கள்...
ஆஹா சுகமான அவஸ்த்தை சொல்லிய அருமைகவிதை!
ReplyDeleteமுத்தக் கவிதைகள்
ReplyDeleteம்ம்ம் ....அருமை
கவிதையும் தேன் சொட்டுகிறது...
ReplyDeleteநன்றி.
(த.ம. 7)
//தொடர்பு எல்லைக்கு
ReplyDeleteவெளியில்
இருந்தாலும்
வந்து சேர்கிறது
உன் முத்த
குறுஞ்செய்தி....
//
அட.. அட..
கவித மழையா கொட்டுதுப்பா..
andha pullaya vidradhaa illaya veetla adi vaangra vara??!!!awesome.romantic
ReplyDelete///ஒரு மழை நாளில்
ReplyDeleteஉன் இதழ்
நனைத்து சென்ற
நீர் துளிகளை
நீ சுவைக்கும் போது
பற்றி எரிந்தது
என் இதழ்....///
கவிதை.. கவிதை...
முத்தச் சத்தம்....!
ReplyDeleteஎலலா முத்தமும் இனிக்கிறது...
ReplyDeleteகவிதை கோர்வையாக இனிக்கிறது....!
ReplyDeletemmmmmmmmmm.......:
ReplyDelete”முத்தம்” சொல்லிய அனைத்தும் சுகமான அவஸ்த்தைத் தான்!!!
ReplyDeleteமுத்தக்கவிதைகள் மொத்தமும் அற்புதம்! வாழ்த்துக்கள்!
ReplyDelete