சல்மாவின் கவிதை ஒன்றை இதன் comparative study ஆக கொள்ளலாம் சதிஷ் இருளில் மிதிபட்டு நசுங்கிக்கூழான கரப்பானின் தசையை உருவிய எறும்புகள் விட்டுச்சென்றிருக்கின்றன மேலெழவியல்லா சிறகுகளையும் வேண்டியிராத குச்சிக்கால்களையும் வெகு நூதனமாய் என்னை எனக்கெனவே காட்டவென! வலிதரும் வரிகள் - சதிஷ்
நல்லா இருக்கு,,,
ReplyDeleteWell said.
ReplyDeleteதல
ReplyDeleteதலைப்பு - கவிதை வரிகள் உங்கள் கருத்தில் நான் வேறு படுகிறேன்
பெண்களில் ஐந்து வகை உண்டு - தங்களின் தலிப்புக்கும் கவிக்கும் பொருந்தாதுங்க.
மன்னிக்கவும் பெண்களில் அல்ல
ReplyDeleteதாசி என்ற பொருள் வரும் பெண்களில்
நல்ல வரிகள்! அருமை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
மனம் சுட்ட பதிவு
ReplyDeleteஅளவில் சிறிய கவிதையாயினும்
அதிக வீரியம் மிக்க படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை சுருக்கம் கருத்தில் ஆழம்... அருமை தோழரே
ReplyDeleteநல்ல வரிகள்...
ReplyDeleteவக்கிரம் தான்...
நல்ல கவிதை.
ReplyDeleteஉணர்வைப் புரிந்துகொண்ட வரிகள் !
ReplyDeleteசல்மாவின் கவிதை ஒன்றை இதன் comparative study ஆக கொள்ளலாம் சதிஷ்
ReplyDeleteஇருளில் மிதிபட்டு நசுங்கிக்கூழான
கரப்பானின் தசையை உருவிய எறும்புகள்
விட்டுச்சென்றிருக்கின்றன
மேலெழவியல்லா சிறகுகளையும்
வேண்டியிராத குச்சிக்கால்களையும்
வெகு நூதனமாய் என்னை எனக்கெனவே காட்டவென! வலிதரும் வரிகள் - சதிஷ்
அருமை சதிஷ்!
ReplyDelete