வாரம் ஒரு முறை பல செய்திகளின் தொகுப்பாக வெளிவந்த அஞ்சறைப்பெட்டி இந்தவாரம் எதிர்பாராத குடும்ப நிகழ்வுகளால் என்னால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் அஞ்சறைப்பெட்டியும் மற்ற பதிவுகளும் நேரமின்மையாலும் , மனம் நிம்மதி இல்லாததாலும் இந்த வாரம் வெளியிட முடியாத நிலை மீண்டும் அடுத்த வாரத்தில் பல வித்தியாசமான தொகுப்புகளுடன் அஞ்சறைப்பெட்டியில் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி..
என்றும் நட்புடன்.,
சங்கவி.
சோகத்திலிருந்து மீண்டு(ம்) வர இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteநண்பா...
ReplyDeleteசோக நிகழ்வில் இருந்து முதலில் மீண்டு வாருங்கள்... அடுத்த வாரம் நிறைய செய்திகளை தொகுங்கள். எழுதினால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.
ahaa... ஏமாற்றம்.
ReplyDelete//அஞ்சறைப்பெட்டி 13.01.2011//
ReplyDeleteங்கோயாலே தலைப்ப வெச்சிட்டு அடுத்த வாரமா?
உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் உண்டாக இறைவனை வேண்டுகிறோம்..
ReplyDeleteமீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்
ReplyDelete//உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் உண்டாக இறைவனை வேண்டுகிறோம்..//
ReplyDelete//மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்//
Repeat!
மன நிம்மதி பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
ReplyDeleteஅட இதற்கு பத்து ஓட்டா?
ReplyDeleteகடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா?
அரசியல் வாதிகளை விமர்சிக்கும் ஆட்களே இப்படி இருந்தால் நாட்டு மக்களை குறை கூறி என்ன பயன்?
விரைவில் மீண்டும் வர வேண்டும்
ReplyDeleteஎதிர்பார்ப்புடன்.........
நண்பன் சங்கவிக்கு.... உங்களின் துயரத்திலிருந்து .... மீண்டு வாங்க...
ReplyDeleteஅதுவரை காத்திருப்போம்.....
இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட கூடாது....
விரைவாக பதிவுகலம் வாங்க கொஞ்சம்..... இளைப்பாறியது போல் இருக்கும்.
நன்றி.