Monday, November 2, 2009

இவ்வலைத்தளம் பற்றி

இத்தளம் முழுக்க முழுக்க என்னைப் பாதித்த, கவர்ந்த, நான் அவ்வப்போது எழுதிய க(வி)தைகள், நான் ரசித்த சில விசயங்கள் மற்றும் எனது விமர்சனங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் உருவாக்கிய வலைப் பூ

இது யாரையும் புண்படுத்தவோ இல்லை அவமதிக்கவோ ஏற்படுத்தவில்லை…

நிறைய பேர் என்னிடம் கேட்பது இதை தான் (நிறையா forwards, வேற யாரோ எழுதினது, பாடல் வரிகள் தான் இருக்கு… புதுசா அவ்வளவு இல்லையே என்பது தான்..) அவர்களுக்கு என் முதல் வரி பொருந்தும்… எனக்கு பிடித்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது எனக்கு பிடிக்கும்)..

அப்படி ஆரம்பித்தது தான் இந்த தளம்.....

வாருங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ( இல்ல திட்டுங்க )

No comments:

Post a Comment