மழை நீர் பட்ட
உன்னை அள்ளி
அணைக்கையில்
துள்ளிச்சிரிக்கிறது
மழைச்சாரல்...
000000000000000
உன் கெண்டைக்காலில்
பட்டுச் செல்லும்
மழைநீர் எங்கும்
செல்லாமல் சொக்கி
நிற்கிறது...
பட்டுச் செல்லும்
மழைநீர் எங்கும்
செல்லாமல் சொக்கி
நிற்கிறது...
000000000000000
நீ மழையில்
நனையும்
போது
வியர்க்கிறது
எனக்கு...
000000000000000
என்னவளின்
முகத்தில்
மழைத்துளி
பட்டு
ஒட்டாத வரை....
மழையை
எனக்கு
ரொம்ப
பிடிக்கும்...
முகத்தில்
மழைத்துளி
பட்டு
ஒட்டாத வரை....
மழையை
எனக்கு
ரொம்ப
பிடிக்கும்...
000000000000000
000000000000000
நாளை பார்க்கலாம்
என்கிறான் பால்ய நண்பன்
பிறகு பேசலாம்
என்கிறாள் தோழி
கடித போக்குவரத்தில்
யாரும் இப்ப இல்லை
கோயிலில் பார்த்தால்
கும்பிட்டு போய்டுறான்
நண்பன்
யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை
குவிந்து கிடக்கின்றன
மனதில் நட்பும் வரிகளும்
இப்போதைக்கு
நமக்கு நட்பு
என்கிறான் பால்ய நண்பன்
பிறகு பேசலாம்
என்கிறாள் தோழி
கடித போக்குவரத்தில்
யாரும் இப்ப இல்லை
கோயிலில் பார்த்தால்
கும்பிட்டு போய்டுறான்
நண்பன்
யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை
குவிந்து கிடக்கின்றன
மனதில் நட்பும் வரிகளும்
இப்போதைக்கு
நமக்கு நட்பு
இணையத்தில் மட்டுமே....
குறுஙகவிதைகள் மனதை அள்ளுகின்றன. சிறப்பு.
ReplyDeleteSuperb anna....
ReplyDeleteகலக்கறீங்க தல...
ReplyDeleteஅருமை
ReplyDelete
ReplyDeleteநறுந் தொகைக்கவிதை நல்ல
குறுந்தொகை கவிதை
அருமை!
வரிகள் அசத்தல்...
ReplyDelete//யார் மீதும்
ReplyDeleteவருத்தம் வைக்க
விரும்பவில்லை
குவிந்து கிடக்கின்றன
மனதில் நட்பும் வரிகளும்
இப்போதைக்கு
நமக்கு நட்பு
இணையத்தில் மட்டுமே.... //
யதார்த்தம்
காதல் சாரல் அருமை.இன்றைய நட்பையும் அழகாகச் சொன்னீர்கள் சங்கவி !
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteநானும் இப்படி அழகாய் எழுதப் பழகவேணும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சூப்பரு தல... வர வர கவிதையிலயும் கலக்கறீங்க... ம்ம் ரைட்டு..!!
ReplyDeleteகண்டேன் இன்னொரு அருட்பெருங்கோ! :)
ReplyDeleteமழைக்கவிதைகள் மழையில் நனைந்தேன்! சிறப்பு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html