திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் அதை கொண்டாடுவோம் ஆனால் அசை போடமாட்டோம் ஆனால் திருமண நாள் நம் நினைவுகள் நிச்சயம் அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட வைக்கும்..
இப்பதிவை எழுதும் போது நினைவுகளுடன் ரீங்காரமிட்டு ஒரு வித சந்தோச உணர்வுடன் பகிர்கிறேன்..
சிறுவயதில் இருந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது நம் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு எண்ண ஓட்டம் நிச்சயம் மனதில் இருக்கும்.
நிச்சயிக்கப்பட்ட
திருமணத்தில் இரண்டு வகை சொந்தத்தில் திருமணம் செய்வது, புது சொந்தத்தில்
திருமணம் செய்வது என்று சொல்லலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது மிக அதிக
சந்தோசம் என்னைப் பொறுத்தவரை...
எனக்கு
சிறுவயதில் இருந்து மாமா வீட்டுக்கு சென்றால் அங்கு அக்கா பெண்ணோடு
விளையாடிக்கொள்டு இருப்பேன். அப்போது பார்ப்பவர்கள் என்ன இப்பவே ஊர்
விளையாடுகிறாயா என்று கிண்டல் அடிப்பார்கள்.
எதாவது நிகழ்ச்சிகளுக்கு
சென்றால் என்னடா எப்ப பார்த்தாலும் அக்கா பொண்ணோடு சுத்தற என்று சிறுவயதில்
இருந்து மன ஓட்டத்தை அக்கா பெண் மேல் திரும்பிய காலகட்டம் கல்லூரி
செல்லும் போது தான் என்றாலும் ஞாபகம் தெரிந்து முதல் என் முதல் பெண் தோழி அக்கா பெண் தான்.
அக்கா பெண்ணை என் முதல் தோழியை திருமணம் செய்து கொள்ளலாம் என் குடும்ப பெரியவர்கள் சம்மதித்து ஒரு நல்ல நாள் பார்த்து பேசி முடிவானது என் திருமணம். திருமண 14.09.2008 அன்று அந்தியூரில் லட்சுமி திருமண மண்டபத்தில் முடிவாகி சரியாக 4 வருடங்களுக்கு முன் என் முதல் தோழியை, என் அக்கா மகளை பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் முன் மனைவியாய் ஏற்றேன்...
இன்றோடு நான்கான்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் கடவுளின் ஆசியோடும் உங்கள் வாழ்த்துக்களோடு அடிஎடுத்து வைக்கிறேன்....
அன்புடன்
சங்கவி....
(சங்கமேஸ், கவிதா)
அன்புடன்
சங்கவி....
(சங்கமேஸ், கவிதா)
சீரோடும் சிறப்போடும்
ReplyDeleteபல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு வாழ
வாழ்த்துகிறோம்
ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,
ReplyDeleteஇன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.
என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,
தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.
ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.
மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஇன்றுபோல் என்றும் மகிழ்வுடன் அன்போடு இருக்கணும் என்று பெருமாளை வேண்டிக்கொள்கின்றேன்.
என் ஆருயிர் மச்சிக்கும் சகோதரிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும்....
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ்.....:)
ReplyDeleteHappy Anniversarsary wishes...
ReplyDeleteதோழியே மனைவியாவது என்பது நல்ல கொடுப்பினைதான். உங்களுக்கும் உங்களின் தோழி(மனைவி)க்கும் என் இதயம் நிறைந்த இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீயும் அக்கா பொண்ணத்தான் கட்டுனியா.... நல்லாரு மச்சி...
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
இனிய திருமண நாள் வாழ்த்துகள்..........
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் இனிப்பு அனுப்புங்க.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துகள். ஐந்தாண்டுகள் வீட்டில் ஆட்சி செய்தது யார்? :)))
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே,
ReplyDeleteஅன்புகலந்த படங்கள் ,அக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிகொண்டால் எவ்வளவு சாதகங்கள் என்பது எனக்கும் தெரியும் ஏனென்றால் நானும் அக்கா பொண்ணை மணம் முடித்துள்ளேன் .வாழ்க வளமுடன் தங்கள் குடும்பம் ,,,,
திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteஎன் பெற்றோருக்கும் இன்றுதான் திருமண நாள் சகோ
ReplyDeleteஅண்ணனின் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் மனைவிக்கும் தெரிவிக்கவும்.
ReplyDeleteபையன் போட்டோ கண் வைக்கும் அளவுக்கு அழகு. திருஷ்டி சுற்றி போடவும்
சீருடன் வாழ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகன் மிக அழகாக படத்துக்குக் சிரிக்கிறார். அருமையான கணத்தில் எடுத்த படம்.
வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDelete-ஜெகன்
ReplyDeleteஇன்றுபோல் பல்லாண்டு இனிது
வாழ்க என வாழ்த்துகிறேன்!
வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க! இன்பமயமான எதிர்காலம் உங்களுக்கும் உங்களது குழந்தைக்கும் அமைய இறைவன் அருள் புரிவானாக!
ReplyDeleteமீட்டிய நினைவுகளோடு என்றும் இணைந்த உறவோடும் சந்தோஷமாய் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் கூட சங்கவி !
ReplyDelete