வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் சந்திப்பில் இம்முறை நிறைய புதிய பதிவர்கள் வந்து இருந்தனர் அதில் முடிந்தவரை அனைவருடனும் பேசினேன் அவர்களின் வலைப்பதிவு முன்னரே படித்துள்ளதால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. பதிவர் சந்திப்பு பதிவு என்றால் அந்த வாரம் நமக்கு அல்வா சாப்பிட்டது போலத்தான் பதிவ போட்டுத்தள்ளிகிட்டே இருப்பேன். ஆனால் இந்த சந்திப்பில் ஓர் வித்தியாசமான அனுபவம்..
பதிவர் சந்திப்புக்கு பின் ஊர் வந்து சேர்ந்ததும் ஒரு போன் வந்தது எடுத்து பேசிய போது சங்கவியா என்று கேட்டார்கள் ஆமாங்க என்றேன்
அதன்பின் நடந்த உரையாடல்
சங்கவி: எப்படி இருக்கீங்க சாப்பிட்டாச்சா? ஆமா நீங்க ?
பெண் பதிவர்: நல்லா இருக்கேன், சாப்பிட்டாச்சு., அதற்குள் மொக்கை பதிவு ரெண்டு போட்டுட்டீங்க போல..
சங்கவி: நீங்க யாருங்க ?
பெண்பதிவர்: நான் யாருன்னாதான் பேசுவீங்களோ இல்லனா பேச மாட்டீங்களா? எந்த பெண் பேசினாலும் சும்மா பேசிட்டே இருப்பீங்கன்னு சொன்னாங்க, உங்க தொல்லைய அனுபவிச்சவங்க, இப்ப என்னடான்னு நடிக்கறீங்க..
சங்கவி: நீங்க யாருன்னு சொல்லுங்க இல்லை என்றால் போனை கட் செய்திடுவேன்
பெண் பதிவர்: சொல்ல முடியாதுங்க..
போனை துண்டித்து விட்டேன்
மீண்டும் அழைப்பு
சங்கவி வணக்கம் சங்கவி
பெண் பதிவர்: அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும் பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களே எங்க கிட்டை எல்லாம் பேச மாட்டீங்களா? 2 முறை போன் செய்தேன் போனை பிக் பண்டவே இல்லை
சங்கவி : ஏங்க நான் எப்பவும் அட்டன் செய்யாமல் விட மாட்டேங்க.. இல்லை என்றால் நெருங்கிய நண்பர்களிடம் அட்டன் செய்யாமல் விளையாடுவேன் கொஞ்சம் கோபப்படுத்தி சண்டை போட்டு விளையாடுவேன்
பெண் பதிவர்: அப்ப என் நெம்பர் தெரியுமுள்ள ஏன் அட்டன் செய்யல?
சங்கவி ஏங்க உங்க குரலையும் உங்க எண்ணையும் இப்பத்தாங்க பார்க்கிறேன்
பெண் பதிவர்: குரலை பாத்தீங்களா ?
சங்கவி இல்லீங்க., கேட்டேன் ஆனா நான் இதுவரை கேட்டதில்லை
பெண் பதிவர்: அது கிடக்கட்டும் ஏன் போனை அட்டன் பண்ணல.. உங்கள நம்பி ஒருத்தர் அதுவும் பெண் போன் செய்கிறேன் அட்டன் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்.
சங்கவி அம்மா தாய்குலமே நான் அலுவலகத்தில் இருக்கேன் சாயங்காலம் கூப்பிடுகிறீர்களா?
பெண் பதிவர்: ஏன் நீங்க உங்க அலுவலக நேரத்தில் எந்த பெண்ணிடமும் பேசியதில்லையா
சங்கவி இன்னிக்கு வேலை இருக்குங்க
பெண் பதிவர்: அப்புறம் எப்படி 2 பதிவு போட்டீங்க
சங்கவி நீங்க பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களா?
பெண் பதிவர்: வரல ஆனா கலந்துகிட்டேன்
சங்கவி: ஏங்க இப்படி
பெண் பதிவர்: ஆமாப்பா நேரலை ஒளிபரப்பு மூலம் நானும் கலந்துகிட்டேன்.. அத விடுங்க ஏன் அட்டன் பண்ணல..
சங்கவி நீங்க பதிவர் சந்திப்புக்கு வந்தீங்களா?
பெண் பதிவர்: வரல ஆனா கலந்துகிட்டேன்
சங்கவி: ஏங்க இப்படி
பெண் பதிவர்: ஆமாப்பா நேரலை ஒளிபரப்பு மூலம் நானும் கலந்துகிட்டேன்.. அத விடுங்க ஏன் அட்டன் பண்ணல..
சங்கவி நீங்க யாருங்க?
பெண் பதிவர்: முதல்ல ஏன் போனை அட்டன் பண்ணல அத சொல்லுங்க
சங்கவி திரும்பவும் முதல்ல இருந்தா?
பெண் பதிவர்: என்ன முதல்ல இருந்தா எழுதுவது பெண் பேரை வைத்து இதுல பெண்களுக்கே பதில் சொல்ல மாட்டீங்களோ... அது கூட பரவாயில்லை ஏன் போனை.............
சங்கவி அய்யோ எதோ உங்ககிட்ட வம்பிழுக்க வேண்டும் என்று அட்டன் செய்யலீங்க அதுவும் இல்லாம அது புது எண்
பெண் பதிவர்: இல்ல என் எண் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்
சங்கவி: உங்க எண் தெரிஞ்சது மாதிரி இருந்துச்சு அதனால சும்மா வம்பிழுத்து ஒரு சஸ்பென்ஸ்க்காக அட்டன் செய்யலீங்க.. மன்னிச்சுக்குங்க, தெரியாம செய்திட்டேன், இனி ஒழுங்கா அட்டன் செய்து பேசுகிறேன்.. மிகப்பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்குங்க
பெண் பதிவர்: ஹலோ மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா? ஆவலா போன் செய்த எனக்கு அப்ப எப்படி இருந்திருக்கும் மனசு? இப்படி எல்லாம் பேசுவேன்னு நினைச்சிக்காதீங்க நான் போனே செய்யல.. இதுல மன்னிப்பு வேறையா... ஒரு பொண்ணு போன் செய்ததால் என்ன என்ன பொய் சொல்றீங்க பாருங்க.... முதல்ல நான் யாருன்னு கண்டுபிடிங்க ... வேனும்னா ஒரு க்ளு தருகிறேன் நானும் பதிவர் தான் நிறைய கமெண்ட் போட்டு இருக்கேன் உங்களுக்கு., நீங்களும் எனக்கு கமெண்ட் எல்லாம் நிறைய போட்டு இருக்கீங்க.... பை பை..... வைச்சிடட்டுமா??
இது யாருன்னு தெரியல மக்களே மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன்... போன் செய்த பெண் பதிவரே பின்னூட்டத்திலாவது வந்து சொல்லுங்கம்மா??? இராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன்...அதனால தான் பதிவு போட்டேன்..
போன் செய்த பெண் பதிவருக்கு... இந்த பதிவ பார்த்ததும் யாருன்னு போன் செய்து சொல்லிட்டா விட்டு விடுகிறேன்... இல்ல உங்க போன் நெம்பர் என்கிட்ட இருக்கு அதை வெச்சு யாருன்னு கண்டுபிடிச்சு... அப்புறம் மீண்டும் பதிவேற்றி விடுவேன்... தயவு செய்து யாருண்னு சொல்லுங்கோ....
போன் செய்த பெண் பதிவருக்கு... இந்த பதிவ பார்த்ததும் யாருன்னு போன் செய்து சொல்லிட்டா விட்டு விடுகிறேன்... இல்ல உங்க போன் நெம்பர் என்கிட்ட இருக்கு அதை வெச்சு யாருன்னு கண்டுபிடிச்சு... அப்புறம் மீண்டும் பதிவேற்றி விடுவேன்... தயவு செய்து யாருண்னு சொல்லுங்கோ....
அடுத்த சண்டைக்கு ஆரம்பம் போட்டாச்சி...
ReplyDeleteயாரும்மா அந்த தாய்குலம்...
ReplyDeleteச்சீ வெக்கமா இருக்கு மாமா
ReplyDeleteRofl
Deleteமாமோய் கண்ணாலம் ஆனவருக்குத்தான் பிகர் செட் ஆகும்னு சொன்னேனே. அதுமாதிரியே நடக்குதே
ReplyDeleteYowwww
ReplyDeletesankavi....
Antha...
Phone
no
enakku
tharavum....
Naan
pesi
kathula
raththam
vara
vaippom......!!!!!!
அது பெண் இல்லேங்க வேற யாரோ குரலை மாத்தி உங்களை கலாய்கிறாங்க
ReplyDelete:)))
ReplyDeleteஅடக் கண்றாவியே..
ReplyDeleteயாருப்பா அது? கண்டுபிடிச்சா சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்க முடியல.
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteஅடுத்த சண்டைக்கு ஆரம்பம் போட்டாச்சி...//
தல நான் கம்முன்னு தாய்ய இருக்கேன்...
.. Anonymous பெண் பதிவர் said...
ReplyDeleteச்சீ வெக்கமா இருக்கு மாமா..
அப்ப திட்டுவாங்குன எனக்கு...
.. jaisankar jaganathan said...
ReplyDeleteமாமோய் கண்ணாலம் ஆனவருக்குத்தான் பிகர் செட் ஆகும்னு சொன்னேனே. அதுமாதிரியே நடக்குதே..
நாங்க தப்பு தண்டா செய்யமாட்டோம் என்ற நம்பிக்கையில்...
நக்ஸ் மாமா...
ReplyDeleteஇன்று மதியம் வரை பொறு... அப்புறம் நெம்பர் கொடுத்து விடுகிறேன்...
..இந்திரா said...
ReplyDeleteஅடக் கண்றாவியே..
யாருப்பா அது? கண்டுபிடிச்சா சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்க முடியல....
எனக்கென்னமோ உன் மேல தான் டவுட்டு...
//எனக்கென்னமோ உன் மேல தான் டவுட்டு...//
ReplyDeleteமறைமுகமா வந்து இப்படி பேசுற அளவுக்கு இந்திரா ஒண்ணும் கோழை இல்லனு உங்களுக்கு நல்லாவே தெரியுமே..
இந்திரா said...
ReplyDelete//எனக்கென்னமோ உன் மேல தான் டவுட்டு...//
மறைமுகமா வந்து இப்படி பேசுற அளவுக்கு இந்திரா ஒண்ணும் கோழை இல்லனு உங்களுக்கு நல்லாவே தெரியுமே..
நிச்சயமா...
பாஸ் நல்லா பாருங்க அது உங்க வீட்டுக்காரம்மா நம்பரா இருக்க போகுது ..... அப்புறம் வீட்டுக்குள்ளே சுத்தி சுத்தி அடிவாங்கனும்
ReplyDeleteஎன்னாச்சி சங்கவி ?
ReplyDeleteஎதுக்கும் ஒரு மருத்துவரை அணுகவும்
(மனநல )
என்னாச்சி சங்கவி ?
ReplyDeleteஎதுக்கும் ஒரு மருத்துவரை அணுகவும்
(மனநல )
//////////////////
ரைட்டு!!!
So sad.....:(
ReplyDeleteDon't Worry she will call you back for sure.....then you can fry her... :)
மங்குனி அமைச்சர்
ReplyDeleteபாஸ் நல்லா பாருங்க அது உங்க வீட்டுக்காரம்மா நம்பரா இருக்க போகுது ..... அப்புறம் வீட்டுக்குள்ளே சுத்தி சுத்தி அடிவாங்கனும்
பாஸ் அவுங்ககிட்டேயும் புலம்பிட்டேன் பாஸ்...
//கோவை மு சரளா
ReplyDeleteஎன்னாச்சி சங்கவி ?
எதுக்கும் ஒரு மருத்துவரை அணுகவும்
(மனநல )
//
யம்மா கவிதாயினி நான் ஸ்டடியாகத்தான் இருக்கேன்... வேனும்னா சைக்காலஜி படிச்ச நீங்க சரியாப் பார்த்து சொல்லுங்க
தம்பி இது புனைவுங்களா? :))
ReplyDeleteஇப்படி புலம்ப வைச்சிட்டாங்களே சார்...
ReplyDelete(TM 5)
அய்யோ அய்யோ எனக்கு சிரிப்பு தாங்கள பா.
ReplyDeleteNew Blogger. Please read and give some feedback
ReplyDeletehttp://rajaavinpaarvayil.blogspot.com/2012/08/blog-post_28.html
அண்ணே சீக்கிரம் கண்டுபிடிச்சு
ReplyDeleteஒரு பதிவு போடுங்க
நீங்க ஒரு பிரபல ரவுடின்னு தெரிஞ்சிருந்தும் இப்பிடி பன்னிருக்காங்கன்னா எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு மூவ் பண்ணுங்க தலைவா! அப்பால அடி பலமா கிடைக்கப்போவுது, அடி யாருக்கு யாருக்கு கிடைக்கும்ன்னு கேக்குறீங்களா ..... யாருக்கோ? ஹி ஹி ஹி
ReplyDeleteஅட! இப்படியெல்லாம் நடக்குதா? ரைட்டு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html
நானும்தான் போன் வச்சிருக்கேன்.. வாட் டு டூ...
ReplyDeleteஹி...ஹி..அது நான் தான்..என்னை கண்டு பிடிங்க
ReplyDeletei understand who is this, but nan solla mattena.
ReplyDeleteயாராவது பெண் குரலில் மிமிக்ரி செய்து உங்களை கலாய்ச்சிருப்பாங்களோ?
ReplyDeleteஏன் சார் எல்லாரையும் கடுப்பேத்தறீங்க.யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க இது ஏதோ சதி வெளியதான் தோணுது.
ReplyDeleteஏன் சார் எல்லாரையும் கடுப்பேத்தறீங்க.யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க இது ஏதோ சதி வெளியதான் தோணுது.
ReplyDeleteஜாக்கிரதை நண்பரே !
ReplyDeleteஉங்க அழகுல யாரோ மயங்கிட்டங்க போல சகோ. எதுக்கும் உங்க தங்க்ஸ் கிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க
ReplyDelete