நண்பர்களே வணக்கம்....
வருகிற 18ம் தேதி அன்று ஈரோட்டில் நடைபேரும் சங்கமத்தில் கலந்து கொள்ள விரும்பும் வலைப்பதிவர், முகநூல், டிவிட்டர் மற்றும் வாசகர்கள் மறக்காமல் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் பதிவு செய்வதன் மூலம் தங்கள் வருகையை அறிந்துதான் ஏற்பாடுகள் செய்ய முடியம். ஆகவே முன்பதிவு அவசியம் அவசியம்....
முன் பதிவு செய்வதற்கான மிக முக்கிய காரணம் மதியம் சைவ / அசைவ உணவுகள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் நண்பர்களுக்கு தங்குவதற்கும், குளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கிறது ஆதலால் தேவை முன்பதிவு, முன்பதிவு....
உதாரணத்திற்கு: முன்பதிவு செய்தவர்க 25 பேர் என்றால் வந்தது 75 பேர் வந்து விட்டால் வந்தவருக்கும் சிரமம், விழா நடத்தும் எங்களுக்கும் சிரமம்.
ஆகவே சிரமம் பார்க்காமல் முன் பதிவு செய்யவும்....
முன் பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு இன்று தான் கடைசி நாள்
15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.
நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.
மேலும் விபரங்களுக்கு
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707
அனைவரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறேன்....
மறந்து விடாதீர்கள் முன்பதிவு... முன்பதிவு.... அவசியம்
ம். ரிசர்வேஷன் பண்ணியாச்சு. சனி இரவு அங்கிருப்போம் அந்த மெயிலுக்கும் தகவல் அனுப்பியாச்சு Thanks for your reminder
ReplyDeleteமுன்பதிவு செய்தாயிற்று.....
ReplyDelete