வணக்கம் நண்பர்களே.,
கடந்த 1 மாதமாக அலுவலகத்தில் வேலைப்பளுகாரணமாக வலையுலகம் பக்கம் அதிகம் வர இயலவில்லை இருந்தாலும் வார வாரம் அஞ்சறைப்பெட்டி மட்டும் எழுதிக்கொண்டு இருந்தேன் இந்தவாரம் அதுவும் எழுத இயலவில்லை. நண்பர்களின் பதிவையும் படிக்க இயலவில்லை விரைவில் வேலைப்பளு குறைந்து உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.
நான் மிகவும் எதிர்பார்த்த எங்கள் ஊர் குதிரை சந்தை தற்போது நடைபெற்று வருகிறது என்னால் சனிக்கிழமைதான் செல்ல முடியும். அதற்கு முன் கிடைக்கும் படங்களை பதிவு செய்கிறேன். அடுத்த வாரம் முழுவதும் உங்களுக்காக ஸ்பெசல் குதிரைப்படங்களுடன் வருகிறேன்.
பதிவு ஏன் எழுதுவதில்லை, எங்கள் பதிவின் பக்கம் வருவதில்லை என்று தொலைசியிலும், மின்அஞ்சலிலும் விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி...
விரைவில் வருகிறேன் குதிரை படங்களுடன்....
விரைவில் வாருங்கள் நண்பா...
ReplyDeleteஉங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.
ReplyDeleteநல்ல விஷயங்களோடு விரைவில் வாங்க...
ரைட்டு
ReplyDeleteலீவுக்கு பெர்மிஷன் கிரான்ட்டட்
ReplyDeleteவந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்.
ReplyDeleteநேரமிரந்தால் வருகை தாருங்களேன்..
http://blogintamil.blogspot.com/2011/08/3.html
மன்னிக்கவும்.
ReplyDeleteஉங்கள் பதிவுகளுக்கான வலைச்சரத்தின் சரியான முகவரி..
http://blogintamil.blogspot.com/2011/08/3_17.html